"ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும்"-டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

0 4246
ஜியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டுமென, பிலிப்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டுமென, பிலிப்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜியோமி நிறுவன செல்போன்களின் எல்இடி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில அம்சங்களில், காப்புரிமை மீறல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன் மாடல்களின் விற்பனை மட்டுமின்றி, உற்பத்தி, விளம்பரப்படுத்துதல் போன்றவற்றிற்கும் தடை விதிக்குமாறு பிலிப்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments